எழுத்தாளர், பத்திரிகையாளர், தொகுப்பாளர், பத்திரிகை ஆசிரியர் போன்ற பலமுகங்களை கொண்டவர், பால் சுயம்பு. இவர் கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில், கோட்டார் பகுதியில் இசங்கன்விளை என்ற ஊரில் 25.04.1963-ல் பிறந்தவர். இவரது பெற்றோர்: பால் நாடார் - சொர்ணம். 20 வயதில் இருந்து இவரது படைப்புகள் பல்வேறு இதழ்களில் வெளியாகிக்கொண்டிருக்கின்றன. சு..ம..தீ.. என்ற முதல் சிறுகதை 1983-ம் ஆண்டு வெளியானது.
Read MoreAmong his works are ‘Short Stories Emphasizing National Unity’, ‘Adishaya Dinosaur’, ‘Transgender World Wonders.. Shocks’ are won ‘The State Bank of India’s Literary Cash Prize for Best Books twice. Also won Cash Prize from Anantachari Foundation and Child Poet A. Valliappa Literary Circle Award etc.
Read Moreமக்களை காப்பாற்றும் அற்புதமான ஆம்புலன்ஸ் சேவையை சாந்தகுமார் செய்துகொண்டிருக்கிறார். அவரை பற்றிய நல்ல விஷயங்களை மக்களிடம் கொண்டு போய் சேர்க்க பால் சுயம்பு சிறப்பாக இந்த நூலை எழுதியுள்ளார். காயமடைந்த...
இது அற்புதமான புத்தகம். இதனை பால் சுயம்பு நெறிபட எழுதியுள்ளார். புத்தகத்தின் எந்த பக்கத்தை திருப்பினாலும் அதில் ஒரு பொறி தட்டுகிறது. அதை படிக்கும்போது நமக்கு உற்சாகம் பிறக்கிறது. உள்ளே சொல்லப்பட்டிருக்கும் ஒவ்வொரு கருத்தும் அற்புதமானது. அசாம் மாநிலத்திற்கு நோயாளியை...
நூலை எழுதியவர் பால் சுயம்பு. எழுதப்பட்டது சாந்தகுமாரை பற்றி..! இருவரின் பெயரையும் பாருங்கள். அதுவே பொருள் பொதிந்ததாக இருக்கிறது. புத்தகத்தை கையில் எடுத்து அப்படியே புரட்டிப்பார்த்தேன். ஒரு பக்கத்தை படித்தால்.. அடுத்த பக்கம்.. அனைத்தையும்...
திருநங்கைகளின் பிரத்தியேக வாழ்க்கை முறை. தனித்துவமான பண்புகள் சொல்லொணா சிக்கல்கள், சோகங்கள், அவர்களது வாழ்வில் ஒவ்வொரு மணித்துளியும் கடினமானது. என்றாலும், வாழத்தான் செய்கிறார்கள். சில சமயங்களில், நம்மைவிட...
வெற்றிக்கான பாதை அவ்வளவு எளிதானதல்ல என்பதை விளக்கும் இந்த நூல், இன்றைய இளைஞர்கள் தன்னம்பிக்கையுடன் வாழ்வின் சவால்களை சமாளிக்க உதவும் என்பதில் சிறிதும் சந்தேகமில்லை...
ஏ.டி.பத்மசிங் ஐசக் அவர்களது வாழ்வின் எண்ணங்களை மற்றும் தொழில் வெற்றிக்கான அனுபவங்களை எடுத்துக்கூறும் வகையில் இந்த நூல் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த நூல் நமது வளரும் தொழில்முனைவோர் மற்றும்...
தோல்வியை ருசியுங்கள்.. வெற்றியை ரசியுங்கள்.. என்ற வாழ்க்கை புத்தகம், தோல்வியை பயன்படுத்தி தொழிலில் எப்படி முன்னேறுவது என்ற ரகசியத்தை பகிர்ந்துகொள்கிறது...
சாஷே ஷாம்புவை தயாரித்து, அனைவரும் வாங்கக்கூடிய வகையில் சிறு பிளாஸ்டிக் உறையிலிட்டு வழங்கி, இந்தியாவில் முதல்முறையாக அதை அறிமுகப்படுத்திய ஆற்றல் ஹேமா சின்னிகிருஷ்ணன் அவர்களிடம்...
வாழ்க்கை வரலாறு என்பதையும் தாண்டி சுவைமிக்க நாவல் மாதிரி புத்தகம் போகிறது. உதாரணம் பூனைப் பாட்டி பற்றி ஒரு பகுதி. படித்துப் பாருங்கள். வாசகர்களை ஆச்சரியப்படுத்தும் அந்த...
We are here to help you by write, compose, narrate, publish and much more...
ContactCopyright © Paul Suyambu. All Rights Reserved.